வேட்டவலம்:
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் -2024ஐ முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை அன்று மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட வழிமுறைகளை கடைபிக்க வேண்டியது குறித்தும் அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள், முகவரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கரபாண்டியன், தலைமையில் நடைபெற்றது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings