in

கடல் சீற்றம் அதிகரிப்பு: தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிப்பு

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்து மகிழ்வது வழக்கம்.

ஆனால் தற்போது காற்றழுத்தம் காரணமாக தனுஷ்கோடி கடற்கடையில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசுகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

உலக பல்லுயிர் பரவல் தினம் 2024: பல்லுயிர் பாதுகாப்பு

சிபிடிஐடிக்கு மாறிய ஜெயக்குமார் மரண வழக்கு: குற்றவாளிகள் சிக்குவார்களா?