in

மின் பகிர்மான கழகத்தில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  2020, 2021, 2022, 2023ம் ஆண்டுகளில் என்ஜினியரிங் டிப்ளமோ  முடித்தவர்களுக்கு மின்வாரியத்தில் பழகுநர் பணிவாய்ப்பு (அப்ரன்டிஸ்) வழங்கப்படுகிறது. 

அதாவது எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் என்ஜினியரிங் 395 இடங்களும், எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினியரிங் 22 இடங்களுக்கும், எலக்ட்ரிக்கல் அண்டு இன்ஸ்ட்ருமன்டெசன் என்ஜினியங் 9 இடங்களும், கம்ப்யூட்டர் என்ஜினியரிங் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி 9 இடங்களும், சிவில் என்ஜினியரிங் 15 இடங்களும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் 50 இடங்களும் என மொத்தம் 500 பழகுனர் பணியிடங்கள் நிரப்ப உள்ளது. 

ஓராண்டுகள் இவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும். மாதாம் ரூ.8000 தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க www.nats.education.gov.in என்கிற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரூ.200 உயர்ந்த தங்கம் விலை…. ரூ.100ஐ எட்டிய வெள்ளியின் விலை…

ஆவடி போலீல் கமிஷனர் எல்லையில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்