in

திணைக்காத்தான்வயல் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிழற் குடை அமையுமா?

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள திணைகாத்தான்வயல் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலானோர் நகரப் பேருந்தை நம்பியே உள்ளனர். பள்ளி பேருந்து நிறுத்தப் பகுதியில் நிழற்குடையின்றி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, இங்கு நிழற் குடை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

65525

குண்டுகுளம் சிவகாளி அம்மன், அழகுத்தாய் அம்மன் கோயில் ஆடிவிழா

மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய ரூ.1 லட்சத்தை எய்ட்ஸ் பாதித்த மாணவனுக்கு வழங்கிய போலீஸ் அதிகாரி