பலாப்பழம் என்றால் நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதி பெயர் போனதுதான். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பார்த்தால் இருபுறமும் பலாப்பழம் அழகாக காய்த்து தொங்கும்.இந்த பழத்திற்கு முதல் அதிபதி வன விலங்குகள் மற்றும் குரங்குகள் தான்.
இவைகள் உண்டு ருசி பார்த்த பிறகு தான் நமக்கு அந்த குரங்குகள் செய்யும் குறும்பு தான் இந்த படம்.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்) 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings