வயநாடு:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதியில் கனமழை காரணமாக வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட இடங்களில் தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தி யாரேனும் உயிருடன் உள்ளனரா என்று தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 558ஐக உயர்ந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் 25 தமிழகர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings