நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் “போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான சட்டங்களின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
போதைப் பொருட்கள் விற்பது மட்டுமல்ல அதை பயன்படுத்துவதும் குற்ற செயல்தான். இளைஞர்கள் இதை தெரியாமல் பயன்படுத்துகின்றனர்.
இளைஞர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் சிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings