கேரளாவில் வரலாறு காணாத வெப்பநிலை உயர்வு!

திருவனந்தபுரம்:
வரும் நாட்களில் கேரளாவின் வெப்பநிலை 105°F மேல் வெயில் கொளுத்தும் என எதிர்பார்ப்பு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏங்குமே வெப்பநிலை உயர்வு இல்லை. கேரளாவை ஒப்பிடும் போது தமிழக வெப்பநிலை மிகக் குறைவு.

கேரளாவில் பல்வேறு இடங்களில் 100°F மேல் வெயில் கொளுத்துகிறது. குறிப்பாகத் திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பாலக்காடு எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அனல் பறக்கிறது.

தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை சமவெளிப் பகுதிகளான நாகப்பட்டினம் முதல் உவரி வரை உள்ள அனைத்து கடலோரங்களிலும் மிதமான வெயிலுடன் இதமான கடல் காற்று வீசுகிறது.

மார்ச் ஏப்ரல் மே மாதங்களிலும் தென் கடலோர பகுதிகளின் வெப்பநிலை உயராது.

தற்போதைய நிலையில் மலைப்பகுதிக்குச் சுற்றுலா செல்வதை விடக் கடலோர பகுதிக்குச் செல்வது சிறந்தது. தனுஷ்கோடி இராமேஷ்வரம் மணப்பாடு கன்னியாகுமரி தூத்துக்குடி திருச்செந்தூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆகிய கடலோர பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வது சிறந்தது ஏனெனில் கிழக்கு திசை காற்று கடல் காற்று வீசும் என்பதால் கடலோர பகுதிகளின் வெப்பநிலை வரும் நாட்கள் வரும் மாதங்களிலும் உயராது.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க 7,920 டன் பச்சரிசி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஆந்திராவில் யானை தாக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு