கிருஷ்ணகிரி மாவட்டம்……
ஊத்தங்கரை அலினா சில்க்ஸ் உரிமையாளருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது.
கர்மவீரர் காமராசர் அவர்களின் பேத்தி வழங்கினார்.
ஊத்தங்கரை அலினா சில்க்ஸ் உரிமையாளர் பாபு அப்துல் சையத் அவர்களின் சமூக சேவையை பாராட்டி உள்ளாட்சி முரசு தினசரி காலை நாளிதழ் சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சமூக சேவகர் பாபு அப்துல் சையத்
இவர் தலைவர்கள் பிறந்தநாள் மற்றும் அனைத்து மத பண்டிகை நாட்களில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக நோட்டு புத்தகங்கள் வழங்கல்.
விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களை வழங்குதல்
மனிதநேய பணி வாகன விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அன்பளிப்பு.
எழை எளிய மகளீர்களுக்கு திருமண உதவி தொகை.
இறைவனின் திருப்பெயரால் இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டி கபன் துணி அணிவிக்கும் கூடாரம் அன்பளிப்பு.
உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை செய்து வருகிறார் இவர் பணி சிறக்க உள்ளாட்சி முரசு நாளிதழில் சார்பில் வாழ்த்து தெரிவித்து சென்னை எழும்பூர் மியூசியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி முரசு நாளிதழின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில்
ஊத்தங்கரை அலினா சில்க்ஸ் உரிமையாளர் பாபு அப்துல் சையத் அவர்களுக்கு
சிறந்த சமூக சேவகருக்கான விருதினை கல்வித்தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி வழங்கி கெளரவித்து வாழ்த்து தெரிவித்தார்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings