சென்னை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings