நீலகிரி மாவட்டம் நகர் மத்திய காவல் நிலையம் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விருது காவல் ஆய்வாளர் திரு.முரளிதரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பதிவு செய்யப்படும் வழக்குகள் மற்றும் கண்டுபிடிக்கப்படும் குற்ற வழக்குகள், காவல் நிலையத்தில் தினசரி செய்யப்படும் பணிகளை வைத்து சிறந்த காவல் நிலையத்திற்கான மதிப்பீடுகள் வழங்கப்படும்.
இன்று நகர் மத்திய காவல் ஆய்வாளர் திரு.முரளிதரன் அவர்கள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுந்தர வடிவில் அவர்களை நேரில் சந்தித்து முதல்வரின் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings