புதுடெல்லி
நாடு முழுவதும் மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஏரா லக்னோ மருத்துவ கல்லூரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லக்னோ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இங்களை வருகிற 30ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் அவர்கள் உத்தரவிட்டனர்.
மேலும் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பற்றாக்குறை காலியாக உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம். காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களையும் பொதுப்பிரிவில் சேர்த்து கலந்தாய்வு நடத்தலாம் என்றும் உத்தரவிட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings