in

சென்னை, தூத்துக்குடியின் சில பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம்

சென்னை

பெங்களூரை சேர்ந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (சிஎஸ்டிஇபி) என்கிற ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் வேகமாக உயர்கிறது.

இதனால் வருகிற 2040ம் ஆண்டுக்குள் மும்பை, புதுச்சேரியின் ஏனம் பகுதி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களின் 10 சதவீத பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும்.

சென்னையில் 5 முதல் 10 சதவீத நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கிவிடும். சென்னையை தவிர கொச்சி, மங்களூர், விசாகப்பட்டினம், ஹல்டியா, உடுப்பி, பூரி உள்பட பகுதிகளும் 2040ம் ஆண்டுக்குள் 1 முதல் 5 சதவீத நிலப்பரப்பு கடலில் மூழ்விடும்.

1987 முதல் 2021 வரை மும்பையில் அதிகபட்சமாக கடல் மட்டம் (4.440 செ.மீ.), ஹால்டியா (2.726 செ.மீ.), விசாகப்பட்டினம் (2.381 செ.மீ.), கொச்சி (2.213 செ.மீ.), பரதீப் (0.717 செ.மீ.), மற்றும் சென்னை (0.679 செ.மீ.) ஆகியவை உயர்ந்துள்ளன. , ஆய்வில் தெரியவந்துள்ளது…

பவளப்பாறைகள் அழிந்துவிடும். சதுப்பு நிலங்கள் காணாமல் போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இலங்கை கடற்படையால் தாக்கி இறந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

ராமநாதபுரத்தில் கைப்பந்து போட்டி தொடக்கம்