நீலகிரி மாவட்டம் #. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகள்
நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தமீம் அறக்கட்டளையின் மூலம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு T.மணிஹட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் 55 மாணவர்களுக்கு அவர்களது விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது.
தமீம் அறக்கட்டளையின் நிறுவனர் தாஜ் அவர்களின் தலைமையில் மற்றும் தமீம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர் இந்நிகழ்வின் முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணி அவர்கள் நன்றி உரையாற்றினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings