ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு வனத்துறை ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு இன்று (செப்., 24) பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலந்தைகுளம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மரக்கன்றுகளை ஊன்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, வனச்சரக அலுவலர் நாகராஜன், வனவர்கள் ராதாகிருஷ்ணன், தேவகுமார், வீராசாமி, கேசவமூர்த்தி, பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings