சென்னை
சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் பகுதியின் ஊர்த்தலைவர் டி.பாஸ்கரன் தலைமையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவியேற்று கொண்ட ஆர்.டி.சேகர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்றனர்.
மக்களின் அன்பை ஏற்றுக்கொண்ட ஆர்.டி. சேகர், அவர்களிடம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி மீண்டும் தெரிவித்ததன் அடிப்படையில் எம்எல்ஏ அவர்கள் பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து இரட்டிப்பான சந்தோஷத்துடன் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கடந்து சென்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings