தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்டம் தும்மனட்டி அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசினை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் , தன்னார்வாளர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா (டானியல்). 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings