in

மக்களவையில் பிரதமர் பேசும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி

பாஜக கூட்டணி வெற்றி பெற்று பிரதமராக 3வது முறை மோடி பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து முதன்முறை மக்களவை கூடியது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இதற்கு பிரதமர் மோடி இன்று பதிலளித்து பேசினார். மோடி உரையை தொடங்குவதற்கு முன்பே மக்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமளிக்கு நடுவே பிரதமர் மோடி பேசினார். ஆனாலும் வெகு நேரம் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை

மாநில உரிமைகளுக்கு நீட் தேர்வு எதிரானது – த.வெ.க. தலைவர் விஜய் ( நிகழ்ச்சி வீடியோ)