புதுடெல்லி
பாஜக கூட்டணி வெற்றி பெற்று பிரதமராக 3வது முறை மோடி பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து முதன்முறை மக்களவை கூடியது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இதற்கு பிரதமர் மோடி இன்று பதிலளித்து பேசினார். மோடி உரையை தொடங்குவதற்கு முன்பே மக்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமளிக்கு நடுவே பிரதமர் மோடி பேசினார். ஆனாலும் வெகு நேரம் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings