ஈரான்:
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூடுபனி காரணமாக ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் சுமார் 15 மணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இதில் பயணம் செய்த யாரும் பிழைக்க வாய்ப்பு கிடையாது என்கிற நிலையில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings