நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கேந்திர வித்யாலயா பள்ளியில் நீலகிரி அருவங்காடு பகுதியில் முதல் முதலாக நீட் தேர்வு மையம் நடத்தப்படுகிறது…….
இளநிலை மருத்துவர்களுக்கான நீட் தேர்வானது நாடு முழுவதும் மத்திய அரசு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரி குன்னூர் அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு இன்று நடத்தப்படுகிறது 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த தேர்வில் கலந்து கொண்டார்கள்.
தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நீட் தேர்வு நடைபெறுகிறது 2-மணிக்கு தேர்வு நடக்க இருந்த நிலையில் பெற்றோர்கள் வெடி மருந்து தொழிற்சாலை முகப்பு வாயில் மற்றும் அங்கு இருக்கும் பஸ் நிறுத்தும் நிழற்குடையில் வெகு நேரமாக காத்து நின்றனர்
.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings