முகலிவாக்கம்:
சென்னையை அடுத்த முகலிவாக்கம் மதனந்தபுரம், ராமச்சந்திரன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வ வினாயகர் கோவில் 2 ஆவது அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பழனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் கோவில் நிர்வாகி ஆலப்பாக்கம் லயன் ஏ.ஆர்.டில்லிபாபு, ஆன்மீக வள்ளல் சுமதி டில்லி பாபு, கீர்த்தனா டில்லி பாபு, மற்றும் தொழிலதிபர்கள் எஸ்.கார்த்திகேயன், டி.லோகேஸ்வரி, கார்த்திகேயன், ஏ.ஜி.கிருஷ்ணகுமார், கி.லாவண்யா கிருஷ்ண குமார் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings