தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனம் சார்பில் வேளாண்மை மற்றும் உணவுப் பதப்படுத்தல் கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.
அப்போது அவர் மேடையில் பேசுவதற்காக தாயாரானார். அவர் பேச வேண்டிய குறிப்பை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் கொடுக்கவில்லை. அப்போது கோபமடைந்த அமைச்சர், தனது உதவியாளரை பார்த்து “எருமை மாடா நீ” என்று திட்டியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings