in

மகா சிவராத்திரி: மதுரையில் மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை!

மதுரை:

மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சி பூ ரூ.800க்கும், முல்லைப் பூ ரூ.1000-க்கும் விற்பனையாகிறது.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பெண்ணிடம் ரூ. 84 லட்சம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து பிப்.28 வரை ரத்து