சென்னை
ஆவணக்கொலை குறித்து ராசக்காபாளையம் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி மிகவும் முக்கியமான பேசுபொருளாகிவிட்டது.
அதாவது பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையில் வரும் கோபம் வன்முறை அல்ல என்று ஆணவக்கொலை தவறு கிடையாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கண்டனங்களும் பாய்ந்து வருகிறது.
ரஞ்சித்தின் பேச்சு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என்றும், இதுபோன்ற கருத்துக்களை பரப்புவது கவலை அளிக்கிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் ரஞ்சித்தின் பேச்சுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings