ஈரோடு
எஸ்.என்.எஸ் கல்விக் குழுமங்கள் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கான சிறந்த ஆசிரியர் விருது-2024 வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் ஏழு சிறப்பம்சங்கள், 300 நியமனங்கள் கொண்ட இந்த விழாவில் 250 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் சிறந்த 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏழு சிறப்பம்சங்களில் ஒன்றான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் என்ற விருதினை ஶ்ரீ.ஹரிஹரனுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநரின் கல்வி ஆலோசகர் இ.பாலகுருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கி கவுரவித்தார். எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் நிறுவனர், இயக்குனர், ஆசிரியர்கள் என திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings