in

வனத்துறை சார்பில் மனித வனவிலங்கு மோதல் விழிப்புணர்வு கூட்டம்.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

# நீலகிரி மாவட்டம்.

      06.10.2024 தேதி அன்று மாவட்ட வன அலுவலர், கூடலூர் வனக்கோட்டம் அவர்களின் உத்தரவின்படி, உதவி வனப்பாதுகாவலர் கூடலூர் வனக்கோட்டம் அவர்களின் தலைமையில் நாடுகானி ஜீன்புல் வன சுற்றுசூழல் மையத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது. 

இந்த வன உயிரின வார விழாவானது மனித வனவிலங்கு மோதலற்ற கூடலூரை நோக்கி என்ற தலைப்புடன் கூடிய வார விழாவாகும். 

அதன் ஒரு பகுதியாக கூடலூர் வனச்சரகத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் மனித வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்துதல் குறித்த  கலந்துறையாடல் நடைபெற்றது.

உள்ளாட்சி முரசு நாளிதழ்.                                நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்).                         8870917777

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விமான சாகசம்: மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்

கோபிசெட்டிபாளையம் இளைஞருக்கு சிறந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் விருது