in

கன்னியாகுமரியில் “இல்லந்தோறும் இளைஞரணி தீவிர உறுப்பினர் சேர்ப்பு

நாகர்கோவில்

திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையினை கன்னியாகுமரி தொகுதி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியாகுமரி பேரூர் புதுகிராமம், லயன்ஸ் நகரில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.

ஒன்றிய செயலாளர்கள் பாபு, பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மதியழகன்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கிள், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஒரே டிக்கெட்டில் 3 விதமான போக்குவரத்து பயணம் எப்போது?

தாயகம் திரும்பியவர்களுக்கு குன்னூரில் நலத்திட்ட உதவிகள்