திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் அச்சுதா மெட்ரிக் பள்ளியில், பள்ளி கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து புதிய ஆதார் மற்றும் ஆதார் புதுப்பித்தல் இலவச முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் மே 2007, மே 2009, மே 2017, மே 2019ம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு கட்டாய கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படம் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
முதல் முறை ஆதார் பதிவு செய்ய, பிறப்புச் சான்றிதழ் அசல், மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதார், விஜய், செல் எண்: 74021 94137 தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings