ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரையில் கழிவுநீர் அதிக அளவில் கடலில் கலக்கிறது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
அவர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு சூழ்நிலை உள்ளது. நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. துறை சார்ந்த நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings