in

தீப்பற்றிய காரிலிருந்து தப்பிய பக்தர்கள்

தேனி,

கர்நாடகா மாநிலம் ராமசமுத்திரத்தை சேர்ந்தவர் கோபால் நாயக். இவர் தனது நண்பர்களுடன் காரில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்றார். பின்னர் அவர்கள் வீடு திருப்பிய போது தேனி அருகே கார் சென்றுகொண்டிருக்கும் போதே தீப்பற்றி எரியத்துடங்கியது. இதைக்கண்ட அவர்கள் கதறியடித்துக்கொண்டு காரை விட்டு கீழ் இறங்கித் தப்பி ஓடினர்.

இறங்கிய நொடிப்பொழுதில் கார் குபுகுபுவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பின்னர் இது குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி!

திமிங்கிலம் விழுங்கியும் உயிர் பிழைத்த இளைஞர்: திக்… திக்… நிமிடங்கள் !