ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா, 62-வது குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.
அதன் பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், ராமநாதபுரம் டிஐஜி அபினவ்குமார், ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஸ் உள்ளிட்ட காவல்துறையினர் பசும்பொன்னில் முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் பாதை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings