திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரயவர்ஷினி. இவரது கணவர் ஜெகன். திமுக பிரகரான இவரது வீட்டில் கும்பல் ஒன்று நேற்று வெடிகுண்டு வீசியுள்ளது.
இந்த வெடிகுண்டு வீட்டின் வெளிப்புற கேட்டில் விழுந்ததால் உயர்சேதம் ஏதும் ஏற்படவிலலை. வீட்டின் ஜன்னல் கண்ணாடி என சில பொருட்கள் சேதமடைந்தன.
அதேபோல் சிறுனியம் காலனி பகுதியில் உள்ள சரண்ராஜ் என்பவரின் காரையும் அதே கும்பல் உடைத்துள்ளது. மேலும் அங்குள்ளவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings