நீலகிரி மாவட்டம் குன்னூர் தீயணைப்பு வளாகத்தில் நேற்று இரவு கரடி ஒன்று தீடீரென முகாமிட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings