in

LoveLove CuteCute AngryAngry

செல்போன் சேவை கட்டணத்தை குறைத்தது பி.எஸ்.என்.எல்.

புதுடெல்லி

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத் தொடர்வு நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணத்தை 26 சதவீதம் உயர்த்தியது. இது நாளை மறுநாள் (4ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு செல்போன் பயன்பாட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்தநிலையில் பி.எஸ்.என்.எல். தனது செல்போன் ரீச்சார்ஜ் தொகையை அதிரடியாக குறைத்துள்ளது. ரூ.249க்கு ரீச்சார்ஜ் செய்தால் 45 நாட்கள் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 2 ஜிபி நெட் உபயோகிக்கலாம். நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். இலவசம் என்று அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ஏராளமானோரை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளராக மாற்றும் அளவிற்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முதல் வழக்குபதிவு

முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை