சென்னை:
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நகை பிரியர்கள் வேதனையடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு கண்ட நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்குரூ.80 குறைந்து ரூ.53,040க்கு விற்பனையாகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings