in

வங்கக்கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு

கொல்கத்தா:

வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானது.

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

யானைத் தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது!

ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க 7,920 டன் பச்சரிசி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு