in

ஜெகதளா பேரூராட்சியில் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

நீலகிரி மாவட்டம் @.                                                        

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சியில் செயல் அலுவலராக சதாசிவம் பணியாற்றி வந்தார்.அவர் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலராகவும், கோத்தகிரி பொறுப்பு செயல் அலுவலராகவும் பணியாற்றி வந்தார்.                                                 

தற்போது அவருக்கு பதவி உயர்வு கிடைத்து மாற்றலாகி செல்வதால் அவருக்கு பதிலாக சரவண ராஜா என்பவர் செயல் அலுவலராக பொறுப்பு ஏற்று கொண்டார்.                                                                         

செயல் அலுவலர் சதாசிவம் அவர்கள் மாற்றலாகி செல்வதால் அவருக்கு பஞ்சாயித்து தலைவர் பங்கஜம் மற்றும் வார்டு உறுப்பினர்களாகிய 1-வது வார்டு ஷாலினி தேவ கவுடா, 2-வது வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி திமுக கழக செயலாளர் சஞ்சீவி, 4-வது வார்டு ஆஞ்சலின், 5-வது வார்டு திலீப், 6-வது வார்டு ஆஷா, 8-வது வார்டு சஜீவன், 9-வது வார்டு யேசோதா, 11-வது வார்டு பரிமிளா,13-வது வார்டு மோசஸ்,14-வார்டு சுகுணாம்பாள்,15-வது வார்டு ராஜலட்சுமி மற்றும் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் ஆல்பர்ட் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் என கலந்து கொண்டனர்.                                                                          

செயல் அலுவலர் சதாசிவம் அவர்களை வழி அனுப்ப மனமில்லாமல் சதாசிவம் அவர்களை கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தும், புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் சரவண ராஜா அவர்களை வரவேற்றும் செயல் அலுவலர்  சதாசிவம் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.  

நிகழ்ச்சியில் 13-வது வார்டு கவுன்சிலர் தூய்மை பணியாளர்கள் இல்லை என்றால் என்றுமே வார்டு பகுதிகளில் சுத்தமே இருக்காது என்றும் அவர்கள் தங்களை தாங்களே முழுவதும் அர்ப்பணித்து எந்த பகுதிகள் என்று பாராமல் தூய்மை பணியை மேற்கொள்கிறார்கள் அவர்களுக்கு தான் தலை வணங்குவதாகவும் அவர்களை தான் முதலில் பாராட்ட வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் உற்சாகபடுத்தி தூய்மை பணியாளர்களை பெருமை படுத்தும் வகையில் கைதட்டி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.  

உள்ளாட்சி முரசு நாளிதழ்.                                            நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்).                                        8870917777.                                                

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: முதல்வர்

செந்தமிழ் சங்கம் சார்பில் மாணவர் மாணவிகளுக்கு பேச்சு போட்டி.