கரூர்:
கரூர் எல்.ஆர்.ஜி. நாயுடு மற்றும் கரூர் கூடைப்பந்து கிளப் இணைந்து நடத்திய எல்லாரும் நினைவுச் சுவர் கோப்பை 64-ம் ஆண்டு அகில இந்திய ஆண்கள் கூடை பந்து போட்டியும், கரூர் வைசியா வங்கி கோப்பைக்கான பத்தாம் ஆண்டு அகில இந்திய பெண்கள் கூடைபந்து போட்டியும் 2 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் நாளான காலையிலும் மாலையிலும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
காலையில் நடந்த ஆண்களுக்கான போட்டியில் கஸ்டம்ஸ் பூனை அணியும், டில்லி பிபிஏ அணியும் மோதின. இப்போட்டியில் 69 – 61 என்ற புள்ளி கணக்கில் டில்லி பிபிஏ அணி வெற்றி பெற்றது. இரண்டாவதாக நடந்த உங்களுக்கான போட்டியில் சென்ட்ரல் ரயில்வே அணியும், நார்த்தன் ரயில்வே அணியும் மோதின.
இப்போட்டியில் சென்ட்ரல் ரயில்வே 55 – 46 என்ற புள்ளி கணக்கில் வென்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை கூடை பந்தாட்ட கழக தலைவர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings