நாகர்கோவில்:
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஊசிமணி. பாசிமணி விற்பனை செய்யும் நரிக்குறவர் சமுகத்தை சேர்ந்த சரஸ்வதி என்ற ஆந்திர மாநில பெண்ணின் 7 வயது குழந்தை சங்கீதா மாயமானதாக கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநலையில் சிறுமியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டு குற்றவாளியையும், கடத்தப்பட்ட சிறுமியையும் தேடி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings