புதுடில்லி:
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (பிப்.,19) இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.
GIPHY App Key not set. Please check settings