சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் தமிழக ஆளுனர் உரையாற்றுவது மரபு.
அதன்படி இன்று ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஆளுனர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வருகை தந்தார். அவருக்கு காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுனர் கூறியுள்ளார். ஆனால் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
எனவே சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுனர் ஆர்.என்.ரவி புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings