in

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்: பிரதமர் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி

வந்தே பாரத் என்கிற அதி விரைவு ரயில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது 5 ரயில்கள் இயக்கப்பட்டு வருகினறன. கூடுதலாக சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே என இரு தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்சேவை புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்கள் இயக்கப்படும்.

அதேபோல் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் சேவை செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

துபாய் ஈமான் அமைப்பின் சமூக பணிகளுக்கு துபாய் இந்திய துணை தூதர்

தாம்பரத்தில் கஞ்சா விற்றவன் கைது: போலீசாரிடம் சவால்