in

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமம் மந்தவெளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜின் மகன் ஏழுமலை என்கிற சுப்ரமணி (வயது 24). இவர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இவரை சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கு சிபாரிசு செய்தார். கலெக்டரும் காஞ்சிபுரம் மாவட்டத்தை அமைதியான மாவட்டமாக மாற்றிட குண்டர் தடுப்பு சட்டத்தில் சுப்பிரமணியை ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கட்டுக்கடங்காமல் செல்லும் சமூக ஊடகப் பதிவுகள்

செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு