சென்னை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்தவு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் வழக்கமாக அமைச்சர் வெளியிடும் முடிவுக்கு பதிலாக தேர்வுத்துறை அதிகாரிகளே இன்றைய 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டனர்.
இதில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 94.03 சதவீதம் பேர்தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings