in

அரசு ஊழியர்களுக்கு 9 சதவீத அகவிலைப்படி உயர்வு

சென்னை:

அரசு ஊழியர்களுக்கு 9 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“வனமே எங்களது தான் எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது”- யானைகள்

குவைத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல் ஆம்புலன்சில தமிழகம் வருகிறது