சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. சென்னையில்இன்று காலை ஓரிரு இடங்களில் லேசான தூரல் மழை பெய்தது.
இந்நிலையில் திருச்செந்தூர் கடல் திடீரென 100 அடி தூரம் உள் வாங்கியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மிரண்டனர். சில பக்தர்கள் இதுகூட தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கடலை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings